நறுவீ·தமிழருவிபுறநானூறு
400 / 398
புறநானூறு400

உலகு காக்கும் உயர் கொள்கை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

மாசு விசும்பின் வெண் திங்கள் மூ வைந்தான் முறை முற்றக், கடல் நடுவண் கண்டன்ன என் இயம் இசையா, மரபு ஏத்திக் கடைத் தோன்றிய கடைக் கங்குலான் பலர் துஞ்சவும் தான் துஞ்சான், உலகு காக்கும் உயர் கொள்கை, கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே; கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது: தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம் . . . . . . . . . . லவான கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி, நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து; போ தறியேன், பதிப் பழகவும், தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ; மறவர் மலிந்ததன் . . . . . கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத், துறைதொறும் பிணிக்கும் நல்லூர், உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கோவூர் கிழார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்