நறுவீ·தமிழருவிபுறநானூறு
385 / 398
புறநானூறு385

காவிரி அணையும் படப்பை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப, புலரி விடியல் பகடுபல வாழ்த்தித், தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி, வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரை நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து, வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே; காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன். நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கல்லாடனார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்