நறுவீ·தமிழருவிபுறநானூறு
358 / 398
புறநானூறு358

விடாஅள் திருவே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே; வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின், கைவிட் டனரே காதலர்; அதனால் விட்டோரை விடாஅள், திருவே; விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
வான்மீகியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்