நறுவீ·தமிழருவிபுறநானூறு
356 / 398
புறநானூறு356

காதலர் அழுத கண்ணீர்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

களரி பரந்து, கள்ளி போகிப், பகலும் கூஉம் கூகையடு, பிறழ்பல், ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு; நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப, எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய்த், தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
தாயங்கண்ணனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்