நறுவீ·தமிழருவிபுறநானூறு
350 / 398
புறநானூறு350

வாயிற் கொட்குவர் மாதோ!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர் யாங்கா வதுகொல் தானே, தாங்காது? படுமழை உருமின் இறங்கு முரசின் கடுமான் வேந்தர் காலை வந்து, எம் நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ; பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடிவேல் எ·கின் சிவந்த உண்கண், தொடியுறழ் முன்கை, இளையோள் அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்