நறுவீ·தமிழருவிபுறநானூறு
347 / 398
மகட்பாற் காஞ்சி347

வேர் துளங்கின மரனே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில நாஇடைப் ப·றேர் கோலச் சிவந்த ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை, எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின். மணநாறு மார்பின், மறப்போர் அகுதை குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப, . . . . . . . . . . . . . . என்னா வதுகொல் தானே? . .. . . விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் வினைநவில் யானை பிணிப்ப, வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கபிலர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்