நறுவீ·தமிழருவிபுறநானூறு
346 / 398
மகட்பாற் காஞ்சி346

பாழ் செய்யும் இவள் நலினே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பிற .. .. .. ள பால் என மடுத்தலின், ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்; ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_ அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
அண்டர் மகன் குறுவழுதி
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்