நறுவீ·தமிழருவிபுறநானூறு
343 / 398
மகட்பாற் காஞ்சி343

ஏணி வருந்தின்று!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

‘மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை யம்பியின் மனைமறுக் குந்து! மனைக் கவைஇய கறிமூ டையால். கலிச் சும்மைய கரைகலக் குறுந்து கலந் தந்த பொற் பரிசம் கழித் தொணியான் கரைசேர்க் குந்து; மலைத் தாரமும் கடல் தாரமும் தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும், புரையர் அல்லோர் வரையலள், இவள்’ எனத் தந்தையும் கொடாஅன் ஆயின் _ வந்தோர், வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று கொல்லோ தானே_பருந்துஉயிர்த்து இடைமதில் சேக்கும் புரிசைப் படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்