நறுவீ·தமிழருவிபுறநானூறு
340 / 398
மகட்பாற் காஞ்சி340

அணித்தழை நுடங்க!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக் குரலம் குன்றி கொள்ளும் இளையோள், மாமகள் .. .. .. .. .. .. .. .. .. ..லென வினவுதி, கேள், நீ எடுப்பவெ .. .. .. .. .. .. .. .. .. .. .. .. மைந்தர் தந்தை இரும்பனை அன்ன பெருங்கை யானை கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும் பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்