நறுவீ·தமிழருவிபுறநானூறு
325 / 398
வல்லாண் முல்லை325

வேந்து தலைவரினும் தாங்கம்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

களிறுநீ றாடிய விடுநில மருங்கின், வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக், குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின், செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல் முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை, முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர் உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூறுசெய் திடுமார், கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும் அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்