நறுவீ·தமிழருவிபுறநானூறு
324 / 398
வல்லாண் முல்லை324

உலந்துழி உலக்கும்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப் புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய், வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை உடையின் சுரையுடை வால்முள் ஊக நுண்கோற் செறித்த அம்பின், வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப், பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க், குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த வெண்வாழ் தாய வண்காற் பந்தர், இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப், பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை, வலம்படு தானை வேந்தற்கு உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஆலத்தூர் கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்