நறுவீ·தமிழருவிபுறநானூறு
318 / 398
வல்லாண் முல்லை318

பெடையடு வதியும்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க, மயில்அம் சாயல் மாஅ யோளடு பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_ மனைஉறை குரீஇக் கறையணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப், பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் புன்புறப் பெடையடு வதியும் யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பெருங்குன்றூர் கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்