நறுவீ·தமிழருவிபுறநானூறு
314 / 398
வல்லான் முல்லை314

மனைக்கு விளக்கு!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன், முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை, நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப், புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க் குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து நிறையழிந்து எழுதரு தானைக்குச் சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஐயூர் முடவனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்