நறுவீ·தமிழருவிபுறநானூறு
313 / 398
வல்லான் முல்லை313

வேண்டினும் கடவன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் காணிய சென்ற இரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட கழிமுரி குன்றத்து அற்றே, எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மாங்குடி மருதனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்