நறுவீ·தமிழருவிபுறநானூறு
311 / 398
பாண் பாட்டு311

சால்பு உடையோனே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

களர்ப்படு கூவல் தோண்டி, நாளும், புலைத்தி கழீஇய தூவெள் அறுவை; தாதுஎரு மறுகின் மாசுண இருந்து, பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்; சிறப்புடைச் செங்கண் புகைய, வோர் தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஔவையார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்