நறுவீ·தமிழருவிபுறநானூறு
309 / 398
நூழிலாட்டு309

என்னைகண் அதுவே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல்லரா உறையும் புற்றம் போலவும், கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்றருந் துப்பின் மாற்றோர், ‘பாசறை உளன்’ என வெரூஉம் ஓர்ஒளி வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்