நறுவீ·தமிழருவிபுறநானூறு
307 / 398
களிற்றுடனிலை307

யாண்டுளன் கொல்லோ!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; வேனல் வரி அணில் வாலத்து அன்ன; கான ஊகின் கழன்றுகு முதுவீ அரியல் வான்குழல் சுரியல் தங்க, நீரும் புல்லும் ஈயாது உமணர் யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர் பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, வெஞ்சின யானை வேந்தனும், ‘ இக்களத்து எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்’ எனப், பண் கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்