நறுவீ·தமிழருவிபுறநானூறு
306 / 398
மூதின் முல்லை306

ஒண்ணுதல் அரிவை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி, அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது; விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
அள்ளூர் நன் முல்லையார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்