நறுவீ·தமிழருவிபுறநானூறு
302 / 398
குதிரை மறம்302

வேலின் அட்ட களிறு?

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வெடிவேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும், மாவே; பூவே, விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்ணிவர் விசும்பின் மீனும், தண்பெயல் உறையும், உறையாற் றாவே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்