நறுவீ·தமிழருவிபுறநானூறு
298 / 398
நெடுமொழி298

கலங்கல் தருமே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

எமக்கே கலங்கல் தருமே தானே தேறல் உண்ணும் மன்னே : நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே_ நேரார் ஆரெயில் முற்றி, வாய் மடித்து உரறி,’ நீ முந்து? என் னானே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஆவியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்