நறுவீ·தமிழருவிபுறநானூறு
296 / 398
எறான் முல்லை296

நெடிது வந்தன்றால்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், எல்லா மனையும் கல்லென் றவ்வே வெந்துஉடன்று எறிவான் கொல்லோ நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
வெள்ளை மாளர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்