நறுவீ·தமிழருவிபுறநானூறு
294 / 398
தானை மறம்294

வம்மின் ஈங்கு!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்; கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக், குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து, இறையும் பெயரும் தோற்றி,”நுமருள் நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு” எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும் அரவுஉமிழ் மணியின் குறுகார்; நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பெருந்தலைச் சாத்தனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்