நறுவீ·தமிழருவிபுறநானூறு
293 / 398
பூக்கோட் காஞ்சி293

பூவிலைப் பெண்டு!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின், எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப் பிறர்மனை புகுவள் கொல்லோ? அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
நொச்சி நியமங்கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்