நறுவீ·தமிழருவிபுறநானூறு
291 / 398
வேத்தியல்291

மாலை மலைந்தனனே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்; தூவெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும், விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்; என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_ கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை! மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
நெடுங்கழுத்துப் பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்