நறுவீ·தமிழருவிபுறநானூறு
281 / 398
பேய்க் காஞ்சி281

நெடுந்தகை புண்ணே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக், கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி; ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக், காக்கம் வம்மோ-காதலந் தோழீ! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
அரிசில் கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்