செய்குவம் கொல்லோ நல்வினை! எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
வரி பொருள்
‘நல்வினை செய்வோமா வேண்டாமா?’ என்று ஐயப்படுபவர்கள் தெளிவில்லாத மனத்தினர்; அறச்செயலில் உறுதியான முடிவு வேண்டும் எனக் கூறப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது