ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
வரி பொருள்
தம்மால் கொடுக்க இயல்வதை இயலும் என்று கூறிக் கொடுத்தலும், இயலாததை இல்லை என்று நேராக மறுத்தலும் ஆளுமையும் நட்பும் சார்ந்த நேர்மையான செயல்களாகும் என்று புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது