யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
வரி பொருள்
எல்லா ஊர்களும் நமக்குரிய ஊர்களே; எல்லா மனிதர்களும் உறவினர்களே. நன்மையும் தீமையும் பிறர் கொடுத்து வருவதல்ல; துன்பமும் அதன் தணிவும் அவற்றைப் போலவே தம் காரணங்களால் நிகழ்வன என்று கவிஞர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது