உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
வரி பொருள்
ஆசிரியருக்கு இடர் நேர்ந்தால் உதவியும், வேண்டிய பொருளை மிகுதியாகக் கொடுத்தும், அவரிடம் மாணவனாகப் பணிந்து நிற்கும் நிலையை வெறுக்காமலும் கல்வி கற்பது நன்று என்று பாடல் வலியுறுத்துகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது