உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
வரி பொருள்
இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் அதைத் தனியாக அனுபவிக்காத, பிறரை வெறுக்காத பெரியோர் இருப்பதால்தான் இவ்வுலகம் நிலைத்திருக்கிறது என்று பாடல் தொடங்குகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது