யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
வரி பொருள்
தாம் உயிர் வாழும் நாள்களையும் பெற்று பண்ணன் வாழ வேண்டும் என்று கிள்ளி வளவன் வாழ்த்தி, அவன் வீட்டை நாடி வரும் பரிசிலர் சுற்றத்தின் பசியையும் வறுமையையும் பாணர்களுக்குக் காட்டுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது