தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந்நாப் புலவீர்!
வரி பொருள்
பெரிய பலாமரங்கள் நிறைந்த நாஞ்சிலின் தலைவன் உண்மையிலேயே ‘மடவன்’ போலக் கொடுப்பவன் என ஔவையார் செந்நாப் புலவர்களை நோக்கிச் சொல்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது