பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,
பரூஉக் கண் மண்டை யடு, ஊழ்மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,
நள் ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள !
வரி பொருள்
பகைவரின் வலிமையைச் சாய்த்த வல்லவனான மலையனைப் பார்க்க வந்த புலவர், அவனது விருந்தோம்பல் சூழலைச் சித்தரித்து அவனை நேரடியாகப் புகழ்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது