ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரி பொருள்
ஒரு வள்ளலை நாடி நான்கு திசைகளிலிருந்தும் பரிசில் பெறும் புலவர்கள் பலர் வருவர் என்று கபிலர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது
ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்