கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;
வரி பொருள்
எதிர்நின்று வெல்லும் பெரிய படையுடைய மூவேந்தரும் ஒன்றாகக் கூடி போரிட்டாலும் பறம்பைக் கைப்பற்றுவது அரிது என்று கபிலர் நேரடியாகச் சொல்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது