ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;
வரி பொருள்
ஒருநாள், இருநாள் மட்டுமல்லாமல் பல நாட்கள் பலரோடு தொடர்ந்து சென்றாலும், அதியமான் முதன்முதலில் வந்த நாளில் காட்டிய அதே விருப்பத்தோடும் அன்போடும் வரவேற்பவன் என்று ஔவையார் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது