சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
வரி பொருள்
சிறிய வீட்டின் நல்ல தூணைப் பற்றிநின்று ‘உன் மகன் எங்கே இருக்கிறான்?’ என்று நீ கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பதை நான் அறியேன் என்று தாய் கூறுகிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது