ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பின்
தாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வரி பொருள்
ஆரம் தாழ்ந்த அழகிய மார்பும் முழந்தாள்வரை நீளும் பெருங்கைகளும் உடைய மாட்சிமைமிக்க பாண்டியனைப் புலவர் உருவழகோடு அறிமுகப்படுத்துகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது