இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
வரி பொருள்
கடல் சூழ்ந்த உலகில் தலையாலங்கானப் போர்க்களத்தில் பல உயிர்களையும் ஒரே கூற்றையும் எதிரெதிராக நிறுத்தியதுபோல், வெற்றி வேலுடைய செழியனின் போர் வலிமை சித்தரிக்கப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது