கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்
வரி பொருள்
பகைவரின் அகன்ற அரண் சூழ்ந்த இடங்களில், தேர்கள் ஓடிய பாதைகளில் கழுதைகளை ஏர்பூட்டி உழச் செய்து அவற்றைப் பாழாக்கியதாக புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது