பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
வரி பொருள்
பாணர்கள் பொற்றாமரைப் பூவை அணியவும், புலவர்கள் பட்டம் பொலிந்த யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் பரிசாகப் பெறவும் செய்கிறாய்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது